கவிதைஒப்புதல் போட்டி[முதல் சுற்று]

கவிதைஒப்புதல் போட்டி[முதல் சுற்று]

22-Aug-2025

மூன்றுமுதல் ஐந்து வகுப்பு வரையுள்ளமாணவர்களுக்கு கவிதை ஒப்புவித்தல் போட்டிநடைபெற்றது.

                                                                             கவிதைஒப்புதல் போட்டி[முதல் சுற்று]
💐வகுப்பு: மூன்று முதல் ஐந்து                                                                                                                             💐தேதி  : 22.8.25
🌹தலைப்பு:
🌷 வகுப்பு மூன்று :அழ.வள்ளியப்பா &  பாரதியார்.
🌷 வகுப்புநான்கு : கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை & பாரதிதாசன்.
🌷 வகுப்புஐந்து : கண்ணதாசன் &நா.முத்துக்குமார்.
🌷மூன்றுமுதல் ஐந்து வகுப்பு வரையுள்ளமாணவர்களுக்கு கவிதை ஒப்புவித்தல் போட்டிநடைபெற்றது. மாணவ, மாணவியர் கவிதை ஒப்புவித்தலின் வாயிலாக தங்களின் தனித்திறமையைவெளிப்படுத்தினர்.

🌹மாணவ, மாணவியர்கள் கவிதை ஒப்புவித்த விதம்சிறப்பாக இருந்தது.